வீட்டு தோட்டத்திற்குள் மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்!கையும் களவுமாக பிடித்த மாணவியின் பெற்றோர்!

Published by
Sulai

சேலத்திலுள்ள வேதவிகாஸ் மேல்நிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிபவர் பாலச்சந்திரன்.23 வயதான இவர் அதே பள்ளியை சேர்ந்த மாணவியை காதலில் விளவைத்துள்ளார்.
அந்த மாணவி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவந்தார்.12-ம் வகுப்பு படித்து வந்த இந்த மாணவி சேலத்தில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்த மாணவியின் மீது அந்த ஆசிரியர் காதல் கொண்டு ஒருவழியாக தம் காதல் வலையில் விளவைத்துள்ளார்.ஆபாச வார்த்தைகளை கூறி அந்த மாணவியை பாலியல் தொந்தரவு கொடுத்துவந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மாணவி தமது பள்ளி படிப்பை முடித்துவிட்டு தமது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.ஆனால் அந்த மாணவியின் மீது ஆசை அடங்காத ஆசிரியர் சொந்த ஊருக்கே சென்று பார்த்துள்ளார்.
அங்குள்ள மாணவியின் குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.மாணவியுடன் தனிமையில் இருந்த ஆசிரியர்,அந்த மாணவியிடம் தனது காம லீலையை தொடங்கியுள்ளார்.
இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டு ஆசிரியரை போஸ்கொ பிரிவின்படி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

44 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

1 hour ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

1 hour ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

1 hour ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

3 hours ago