பொதுவாக கணவன் மற்றும் மனைவி இடையில் பிரச்சனை அல்லது சண்டை வருவது சகஜம் தான். ஆனால், உடல்லுறவில் சலிப்பு மற்றும் பிரச்சனை வந்தால் பல ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் உங்கள் கணவன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்யக்கூடும். அந்த மாதிரி அவர் செய்யும்போது, உங்கள் கணவன் உங்களிடம் மிகவும் கவனமாக இருப்பது போல் நடிப்பார். அதனால், அவர்கள் அடிக்கடி சொல்லும் சாக்கு மற்றும் பொய்களை உங்களை ஏமாற்றுவதற்காக இருக்க கூடும்.
அந்த வகையில், உங்களது கணவன் பொய் சொல்லும் முறையை நீங்கள் தெரிந்துகொண்டதும் இந்த நொண்டி சாக்குகளை உங்களால் எளிதில் கண்டு புடிக்க முடியும். எனவே, ஆண்கள் ஏமாற்றும் போது சொல்லும் சில பொதுவான சாக்குகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அப்படியென்றால், உங்கள் கணவர் மீது நீங்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இரவு உணவின் நடுவில் உங்கள் கணவனின் ஃபோன் கால் வந்தவுடன் உடனே அவசரம் வேலை என்று கிளம்புகிறாரா.? உங்களுடன் இருக்கும்போது அடிக்கடி வேலை என்று சாக்கு சொல்லி கிளம்புறாரா? ஆம்… என்றால் அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதற்கான முக்கிய காரணம் ஆகும்.
ஆனால், இதை நினைவில் கொள்ளுங்கள் ஆண்கள் எப்பொழுதும் தங்கள் வேலைகளின் கடமைகளைப் குறித்து காரணங்களைக் கூர்வது வழக்கம் தான். அதே இது அதிகரிக்கும்போது சந்தேகம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும், உங்களது உடலுறவின் இடையே கேப் விழுந்தால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் மீதுள்ள ஈர்ப்ப குறைகிறது என்று அந்த இடத்தில் தெரிந்து கொள்ளுங்கள். இதன் காரணமாக வேறொருவருடன் அவர் தொடர்பில் இருக்க விரும்பவும் வாய்ப்பு இருக்கிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…