லக்னோ – டெல்லி இடையே “தேஜஸ்”எனும் ரெயில் தனியார் ரயிலாக செயல்பட்டு வருகிறது. இதுப்போன்று முக்கியமான நகரங்களுக்கு இடையே தனியார் ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசானது
ரயில் செலும் வழித்தடத்தையும் ரயில் பெட்டியையும் கொடுக்கும் மற்றபடி ரயில் பராமரிப்பு, ரயில் கட்டணம் போன்றவற்றை தனியார் நிறுவனம் நிர்ணயிக்கும். இதன் பின் தனியார் நிறுவனம் அரசாங்கத்திற்கு ஆண்டு தொகை செலுத்திட வேண்டும்.
தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையிலும் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்து ரயில் வாரியம் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை-பெங்களூர், சென்னை – கோவை, சென்னை- மதுரை வழித்தடத்தில் தனியார் ரெயில்கள் இயக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு 2023-ம் ஆண்டு இந்த வழித்தடங்களில் தனியார் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…