நீலகிரி

மீண்டும் சிக்கிய டிடிஎஃப் வாசன்.! அபராதம் விதித்து அனுப்பி வைத்த ஊட்டி போலீசார்.!

Published by
மணிகண்டன்

ஊட்டி மலைப்பாதையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய டிடிஎஃப் வாசனுக்கு காவல்துறை அபராதம் விதித்தனர். 

உயர்ரக பைக்குகளில் அதிவேகமான சென்று அதனை வீடியோ எடுத்து தனது யூ-டியூப் பக்கத்தில் பதிவிட்டு 2k கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் குறிப்பிட்ட நெடுசாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக பைக்குகளை இயக்குகிறார் என ஏற்கனவே பல்வேறு புகார்கள் இவர் மீது எழுந்துள்ளன.

தற்போது புதிய புகாரில் டிடிஎப் வாசன் சிக்கியுள்ளார். நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பாதையில் குறிப்பிட்ட அளவை விட அதிவேகமாக வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த புதுமந்து போக்குவரத்து துறை காவல்துறையினர் இவரை துரத்தி பிடித்தனர். பின்னர் அதிவேகமாக சென்ற காரணத்தை குறிப்பிட்டு டிடிஎப் வாசனுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

13 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

13 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

14 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

15 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

15 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

16 hours ago