தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாங்கள் தோற்றாலும், இந்த பகுதி மக்களுடன் கொண்ட தொடர்பால், சுமார் இரண்டரை லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன் என்றும், எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நாங்கள் நன்றியுடன் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பகுதி மக்களுக்கு என்னென்ன தேவையோ, அதனை நான் நிறைவேற்ற நான் பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…