மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு புதிய ரிக் இயந்திரம் வந்தடைந்தது. திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். சுர்ஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு புதிய ரிக் இயந்திரம் வந்தடைந்தது. முதல் ரிக் இயந்திரத்தை விட 3 மடங்கு வேகத்தில் இந்த இயந்திரம் பள்ளம் தோண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு 2 வயது சிறுவன் சுர்ஜித் 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தற்போது வரை குழந்தையை மீட்கும் பணி 39 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று தொடர்ந்து வருகிறது. அரசுசெய்த பல முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போல் மற்றொரு குழி […]
திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித், முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார். பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார். அதன் பின்னர், சுர்ஜித் 85 அடி தூரத்திற்கு சென்றார். தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 […]
திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டியில் பிரிட்டோ,கமலா மெரி இவர்களுக்கு இரண்டு மகன்கள் புனித்ரோசன்,சுர்ஜித் வில்ஸன் இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மாலை விளையாடி கொண்டு இருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. சுர்ஜித் விழுந்ததை கண்டு புனித்ரோசன் அம்மாவிடம் உடனே சொல்லிருக்கிறான் இதை கேட்ட தாய் அலறி அடித்து ஓடி வந்து பார்த்த போது ஆழ்துளை கிணற்றில் 5 அடி தூரத்தில் இருக்கிறான் தாய் தூக்க முயன்று உள்ளார். ஆனால் இவரால் […]
திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், கால்தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை 5.40 மணியளவில் விழுந்தான். இவனை மீட்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 100 அடி ஆழத்தில் இருக்கும் இவனை மீட்கும் முயற்சியில் அனைத்தும் தோல்வி அடைந்ததையடுத்து, தற்பொழுது சுரங்கம் தோண்டும் இயந்திரமான ரிக் இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் வரவுள்ளது. அந்த இயந்திரம் மூலம், அணைத்து துறை வீரர்களும் முதலில் […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார். பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார்.பிறகு மேற்கொண்ட முயற்சியின் மூலம் சுர்ஜித் 85 அடி தூரத்திற்கு சென்றார். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 அடி ஆழத்தில் உள்ளது. […]
ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் விழுந்து 26 மணி நேரமாகி விட்டது! திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று பல தரப்பு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சிறுவன் சுர்ஜித் […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொடர்ந்து 24 நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் மீட்க போராடி வருகின்றனர். அரசு பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியை தழுவி வருகின்ற நிலையில் தற்பொழுது ஆழ்துளை கிணற்றில் இருந்த குழைந்தை, 85 அடி ஆழத்தில் இருந்து 100 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டார். குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் 3 மீட்டர் […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொடர்ந்து 24 நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் மீட்க போராடி வருகின்றனர். அரசு பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியை தழுவி வருகின்ற நிலையில் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் 80 அடி ஆழத்தில் இருந்து 85 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டார். குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் 3 மீட்டர் தொலைவில் என்.எல்.சி […]
ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் விழுந்து 24 மணி நேரமாகி விட்டது. திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் தமிழகம் முழுவதும் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுர்ஜித் […]
தமிழகம் முழுவதும் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திருச்சியில் நடுகாட்டுபட்டி என்ற கிராமத்தில் நேற்று சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.குறிப்பாக நாகூர் தர்க்காவில் இஸ்லாமியர்கள் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.மேலும் மதுரையில் 50-க்கும் […]
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மேலே கொண்டுவரும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. திருச்சியில் நடுகாட்டுபட்டி என்ற கிராமத்தில் நேற்று சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மேலே கொண்டுவரும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.21 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 20 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கிறது. திருச்சியில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் 20 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.சிறுவனை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை மீட்க மாநில பேரிடர் மீட்பு படை வந்தது. மாநில பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் 20 பேர் கொண்ட குழு வந்தது. சுர்ஜித் நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொடர்ந்து 17 நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் மீட்க போராடி வருகின்றனர். மேலும் மாநில பேரிடர் மீட்பு படையை தொடர்ந்து தேசிய […]
திருச்சி மாவட்டத்தில் நடுகாட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து17மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடுகாட்டுபட்டி கிராமத்தில் லேசான மழை பெய்வதால் ஆழ்துளை கிணற்றில் மழைநீர் செல்லாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடி தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். லேசான மழை பெய்வதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நடுகாட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து17மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 27 அடியில் இருந்த இந்த சிறுவன் 70 அடி ஆழத்திற்கு சென்று உள்ளார். ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் முகம் , கைகள் மண்மூடி நிலையில் அசைவின்றி ஆழ் துளை கிணற்றில் உள்ளார். தொடர்ந்தது இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்டு […]
திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.நேற்று மாலை விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஆழ்துளை கிணற்றில் 70 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் 17 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.சிறுவனை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். அந்த சிறுவனை மீட்பு படையினர் 17மணி நேரத்திற்கு மேலாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் உள்ள சிறுவன் சுஜித் அசைவின்றி முகம் , கைகளில் மண்ணில் மூடப்பட்டிருக்கிறது. இதனால் இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றி விட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண் முடியிருப்பதால் குழந்தை மீட்பு […]
திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று மாலை சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. சிறுவனை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில் குழந்தை 30 அடியிலிருந்து 70 அடிக்கு சென்று கீழே இறங்கி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வுகளை […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான் அந்த சிறுவனை மீட்பு படையினர் 15 மணி நேரத்திற்கு மேலாக மீட்க மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் சொந்தமான தோட்டத்தில் ஐந்து வருடத்திற்கு முன் போர்வெல் தோன்றியுள்ளனர். ஆனால் ஆழ்துளை கிணறை நான்கு வருடத்திற்கு முன்பாகவே மூடியுள்ளன. தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருவதால் அந்த ஆழ்துளை கிணற்றில் பள்ளம் […]