திருச்சி

14 மணி நேரமாக தொடர் மீட்பு பணி..! 70 அடி சென்ற சிறுவன்..!

திருச்சி மாவட்டத்தில் நடுப்காட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து 14 மணி நேரமாக விடிய விடிய மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 27 அடியில் இருந்த இந்த சிறுவன் 68 அடி ஆழத்திற்கு சென்று இருந்த நிலையில் தற்போது 70 அடிக்கு சென்று உள்ளார்.ஆழ்துளை கிணற்றில் உள்ள சிறுவருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் […]

#Trichy 2 Min Read
Default Image

விடிய விடிய நடக்கும் மீட்பு பணி..! 27அடியில் இருந்த 68 அடிக்கு சென்ற குழந்தை ..! சிக்கி தவிக்கும் சிறுவன்..!

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டி கிராமத்தை சார்ந்தவர் ஆரோக்கியராஜ் , மேரி.இவர்களின் குழந்தை சுர்ஜித் .இவர் நேற்று  மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். சுர்ஜித் 27அடி ஆழத்தில் சிக்கி கொண்ட நிலையில் சுர்ஜித்திற்கு சுவாசிக்க சிலிண்டர்கள் மூலமாக தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது.முதலில் பக்கவாட்டில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. 15 அடி தோண்டியபோது பாறை  இருந்ததால் […]

Sujith 5 Min Read
Default Image

ஐஐடி கொண்டு வந்த நவீன கருவி கிணற்றில் செலுத்தப்பட்டது..!

ஐஐடி கொண்டுவந்த நவீன  சாதனம் மூலம்  குழந்தையை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். ஐஐடி கொண்டுவந்து நவீன கருவியை ஆழ் துளை கிணற்றில் செலுத்தி உள்ளனர். இந்த கருவி 15 கிலோ எடை கொண்டது. இந்த சாதனம் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியும்.இதில் கேமரா , மைக் உள்ளதால் குழந்தையிடம் பேச முடியும். இந்த கருவி வெங்கடேஷ் தலைமையிலான குழு தயாரித்தது.இந்த கருவிக்கு 2013-ம் ஆண்டு  அங்கீகாரம் வழங்கியது.ஆழ் துளை கிணற்றில் செலுத்திய கருவி மூலம் குழந்தையை […]

Sujith 2 Min Read
Default Image

சுர்ஜித்தை மீட்க ஐஐடியில் இருந்து மற்றொரு குழு வருகை..!

திருச்சி அருகே உள்ள நடுகாட்டுபட்டி கிராமத்தில் உள்ள ஆரோக்கியராஜ் , மேரி தம்பதியின் குழந்தை சுர்ஜித் .இவர் மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தை 8 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தையை மீட்க ஐஐடியில் இருந்து மேலும் ஒரு குழு வருகை தந்துள்ளது. ஐஐடி குழுவினர் கொண்டு வந்த நவீன சாதனங்கள் […]

#Trichy 2 Min Read
Default Image

நெஞ்சம் பதைபதைக்கிறது – இயக்குநர் சேரன் ட்வீட்..!

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டியில் உள்ள ஆரோக்கியராஜ் , மேரி தம்பதியின் குழந்தை சுர்ஜித் .இவர் மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதை ஆழ்துளை கிணற்றில்  இருந்து சுர்ஜித்தை மீட்க தீயணைப்பு படையினர் 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க கோரி ட்விட்டரில் #savesujith என்ற ஹாஸ் டேக் ட்ரெண்டாக்கி […]

Sujith 3 Min Read
Default Image

5 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பக்கவாட்டில் மீண்டும் பள்ளம் தோண்டும் பணி தீவிரம் ..!

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டியில் ஆரோக்கியராஜ் , மேரி தம்பதியின் குழந்தை சுர்ஜித் .இவர் மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். சுர்ஜித் 26 அடி ஆழத்தில் சிக்கி கொண்ட நிலையில் சுர்ஜித்திற்கு சுவாசிக்க சிலிண்டர்கள் மூலமாக தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.ஆழ்துளை கிணற்றில் உள்ள சுர்ஜித்தை மணிகண்டன் என்பவர் பிரத்தேயகமாக தயாரித்த கருவி மூலம் மீட்க நீண்ட நேரமாக […]

Sujith 3 Min Read
Default Image

"மீண்டு வா சுர்ஜித்" என ட்விட் செய்த ஜி.வி பிரகாஷ்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி கிராமத்தில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த போது எதிர்ப்பாரதவீதமாக  மாலை 5.40 மணி அளவில் 26 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்தார். குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும் .. மீண்டு வா சுஜித் … all our prayers with you #prayforsujith#SaveSujith pic.twitter.com/FZWgwG9IB1 — G.V.Prakash Kumar (@gvprakash) October 25, 2019 2 […]

GV Prakash 2 Min Read
Default Image

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SaveSujith ஹாஷ்டாக்

திருச்சி அருகே மணப்பாறை அடுத்து நடுகாட்டுப்பட்டி அருகே பயன்பாடற்று கிடந்த 26ஆடி ஆழ்த்துளை கிணற்றில்  சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் விழுந்தான் .இதனிடையே கடந்த 7 மணி நேரமாக அக்குழந்தையை மீட்க்கும் பணி நடந்து வருகிறது . இந்நிலையில் அக்குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பலதரப்பினர் #SaveSujith என்ற ஹாஷ்டாகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.குழந்தையை மீட்க மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த நவீன நவீன கருவியின் மூலம் மீட்கும் பணி நடந்து வருகிறது.தற்பொழுது […]

trichy child in well 2 Min Read
Default Image

ஆழ்துளை கிணற்றில் தவிக்கும் குழந்தை 5 மணி நேரமாக நடக்கும் போராட்டம்..!

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டியில் ஒரு வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.  5 மணி நேரத்திற்கு மேலாக மீட்கும் பணியில் நடைபெற்று வருகிறது. குழந்தை 26 அடியில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை சுவாசிக்க ஆக்ஸிஜன் 2 சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தை மீட்கப்பட்ட உடனே சிகிச்சை எடுப்பதற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் குழந்தை நிலையை […]

#Trichy 2 Min Read
Default Image

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை..! 10 மாதத்திற்கு பிறகு 1.75 கிலோ நகைகள் மீட்பு..!

திருச்சி சத்திரம் பேருந்து அருகே கடந்த 2-ம் தேதி வரை உள்ள லலிதா ஜுவல்லரியில்  தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த முருகன் , சுரேஷ் மற்றும் மதுரையை சேர்ந்த கணேசன் ஆகிய கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து முருகன் பெங்களூர் நீதிமன்றத்திலும் , சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் திருச்சி போலீசார் நீதிமன்றம் உத்தரவு பெற்று சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். திருவாரூர் முருகனிடம் […]

#Trichy 3 Min Read
Default Image

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சியிலிருந்து விமானம் ரத்து..!

மலேசியா கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நாள்தோறும் காலை 8.55 மணிக்கு திருச்சிக்கு வரும் பின்னர் மீண்டும் திருச்சியிலிருந்து 9.25 மணிக்கு மலேசியா நோக்கிப் புறப்படும் . இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல 8.55 மணிக்கு வந்த ஏர் ஏசியா விமானம் மீண்டும் 9 25 மணிக்கு புறப்பட தயாராக இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 87 பயணிகளும் திருச்சி மத்திய பேருந்து […]

#Trichy 3 Min Read
Default Image

விமானத்தில் ஆக்ஸிஜன் குறைவு..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 120 பயணிகள்..!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முந்தினம் இரவு மலேசியா செல்ல இருந்த ஒரு விமானம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் சிலர்  மூச்சு திணறுவதாக பயணிகள் விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.அப்போது ஆக்ஸிஜன் அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகளில் கோளாறு இருந்ததால் விமானத்திற்குள் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருந்தது. பின்னர்அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது. இதனால் 120 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  

#Trichy 2 Min Read
Default Image

கொள்ளையன் கைது செய்யப்பட்டதால் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..!

கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையர்கள் சுவரை உடைத்து கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் போலீசார் பல மாநிலங்களிலும் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி திருச்சி  லலிதா ஜுவல்லரி சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள  தங்க நகைகளை கொள்ளையடித்தது சென்றனர். இதனால் […]

#Police 3 Min Read
Default Image

கொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..!

கடந்த 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள லலிதா ஜுவல்லரி இதில் சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகன் கொள்ளையடிக்கப்பட்ட தாக விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 3-ம் தேதி திருவாரூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தபோது போலீசார் அவரை மடக்கி […]

7 days 3 Min Read
Default Image

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை ..!மேலும் 6 கிலோ நகை பறிமுதல்..!

கடந்த 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில்  சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகன் கொள்ளையடித்ததாக  விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மூன்றாம் தேதி  இரு சக்கரத்தில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் இருவரும் வந்தபோது போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ தங்க […]

#Trichy 5 Min Read
Default Image

லலிதா ஜூவல்லரி கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ நகைகள் மீட்பு..!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள லலிதா ஜிவல்லரியில் கடந்த 1-ம் தேதி கடையின் சுவரை துளையிட்டு பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் 48 மணி நேரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடித்தனர். திருவாரூர் நடத்திய வாகனசோதனையில் இருச்சக்கரத்தில் தப்ப முயன்ற  மணிகண்டனை போலீசார் விரட்டி பிடித்தனர். ஆனால் அவருடன் வந்த சுரேஷ் தப்பித்து விட்டார். இதை தொடர்ந்து போலீசார் முருகன், சுரேஷ் ஆகிய முக்கிய […]

Lalitha Jewelery 3 Min Read
Default Image

தட்டி தூக்கிய தமிழ்நாடு போலீஸ்! 48 மணிநேரத்தில் நடந்தது என்ன?! திக் திக் நிமிடங்கள்…

திருச்சியில் பிரதான இடமான சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரிய நகைக்கடை தான் லலிதா ஜிவல்லரி.  இந்த நகைக்கடையில் நேற்று முன்தினம் கிட்டத்தட்ட அதிகாலை 2 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் கிலோ கணக்கில் கோடிக்கணக்கான நகைகளை இரு கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இவர்கள் நகை கடையின் பின்புற சுவரில் ஒரு நபர் மட்டும் செல்லக்கூடிய அளவிற்கு துளையிட்டு, அதனுள் புகுந்து நகை கடைக்குள் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் உடல் முழுக்க மறைக்கும் அளவிற்கு உடை […]

#Trichy 9 Min Read
Default Image

திருச்சி கொள்ளை சம்பவம்! போலீஸ் விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!

திருச்சி சாத்திரம் பகுதியில் உள்ள லலிதா ஜிவல்லரியில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதில் பல கோடிகள் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சிசிடிவி  காட்சிகள் மூலம் ஆராய்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர்  புதுக்கோட்டையில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியாக நபர்கள் இருப்பது கலவல்துறையினருக்கு தெரியவந்தது. பின்னர், அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த 6 பேரையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓட முயற்சித்ததால், மாடியில் […]

#Trichy 3 Min Read
Default Image

திருச்சி நகை கொள்ளையர்களில் ஒருவன் சிக்கினான்! மற்றொருவனுக்கு போலீசார் வலைவீச்சு!

திருச்சி லலிதா ஜிவல்லரி கடையில் பின்புறம் துளையிட்டு சுமார் 17 கிலோ தங்க வைர நகைகள் திருடப்பட்டன. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் மதிப்பிற்கும் என கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து இதற்கென தனிபடை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு, திருவாரூரில் வாகன சோதனையின் போது, ஒரு வாகனத்தில் இருந்து இருவர் தப்பி ஓடியுள்ளார். இதில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்தனர். மற்றொருவன் தப்பிவிட்டான். அவர்கள் வந்த வாகனத்தில் நகைகள் […]

#Trichy 3 Min Read
Default Image

துரிதமாக செயல்பட்ட திருச்சி காவல்துறையினர்! பிடிபட்ட கோமாளி திருடர்கள்!

திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில் நேற்று அதிகாலை கொள்ளை கைரேகை அணிந்ததும் தெரிந்தது. சம்பவம் நடைபெற்றது. நகை கடையின் பின்புற சுவரில் துளை போட்டு இருவர் உட்புகுந்து 30 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்தததில், அவர்கள் கோமாளி மாஸ்க் அணிந்தும், உடல் முழுவதும் மறைக்கும் வண்ணம் உடை அணிந்தும், கைரேகை பட கூடாது […]

#Trichy 3 Min Read
Default Image