திருச்சி

பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை! கைவரிசை காட்டிய கோமாளி கொள்ளையர்களை தேடும் பணி தீவிரம்!

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரமாண்ட நகைக்கடையாக இருக்கிறது லலிதா ஜிவல்லரி நகை கடை. இந்த நகை கடையில் தான், தரை தளத்தில் மட்டும் 100 கிலோ நகை கொள்ளையடிக்க பட்டுள்ளதாம். இதில் காவல்துறையினர் மற்றும் தடவியல் துறையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதில் சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்த போது, அதில் இருவர் அந்த நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. தற்போது அந்த கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகியுள்ள்ளது. அதில் இருவர் கோமாளி […]

#Trichy 3 Min Read
Default Image

வங்கியினை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்! ஜப்தி செய்யவிடாமல் தடுத்த வங்கி ஊழியர்க்ள்!

திருச்சி மாவட்டம் புதூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் 2012 ஆம் ஆண்டு திருச்சி ஹெச்.டி.எப்.சி வங்கியில் புதிய வாகனம் வாங்குவதற்காக 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த கடன் தொகையில் தவணை தொகையை 17 மாதங்கள் கட்டியுள்ளார். இதில் மூன்று மாதங்கள் கட்டவில்லை என கூறி சந்திரசேகரின் வாகனத்தை வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்தனர். மேலும், சந்திரசேகரின் வாகனத்தை நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர். இதனை அடுத்து மேலும் ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் […]

#Trichy 3 Min Read
Default Image

திருச்சி : முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடத்திற்கு நீர் திறப்பு!

கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழுகொள்ளளவை எட்டியது. இதனால் நேற்று 35,000 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றபட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது 45ஆயிரம் கன அடி நீர் திருச்சிக்கு முக்கொம்பு அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதில்  3 ஆயிரம் கனஅடியில் இருந்து 12 ஆயிரம் கனஅடி நீர் வீதம் கொள்ளிடம் ஆற்றுக்கு […]

#Trichy 2 Min Read
Default Image

15 வயது சிறுமிக்கு காதல் வலையை வீசிய திருமணமான இளைஞர்! இறுதியில் அரங்கேறிய விபரீதம்!

திருச்சி மாவட்டம், திம்மராய சமுத்திரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மணிகண்டன் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை, காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் அண்ணன்மார், மணிகண்டனை எச்சரித்துள்ளனர். அதனை கண்டுகொள்ளாத மணிகண்டன், தொடர்ந்து சிறுமியுடன் தனிமையில் பேசுவதை வழக்கமாக்கி வந்துள்ளார். இதனையடுத்து, புதன்கிழமை மாலை […]

#Murder 4 Min Read
Default Image

நாடகம் பார்க்க சென்றதால் குழந்தையை சீரழித்ததை உணராத தாய்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.அவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த கிராமத்தில் மழை பெய்வதற்காக அர்ஜுனன் தவசு என்ற நாடகம் 3 நாட்கள் பிரம்மாணடமாக நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த பெண் இரண்டு நாட்கள் அந்த நாடகத்தை பார்த்துள்ளார். பின்னர் மூன்றாவது நாள் அந்த நாடகத்தை பார்க்க தூங்கிக்கொண்டிருந்த அந்த 7 வயது சிறுமியை வாசலில் படுக்க வைத்துவிட்டு நாடகம் பார்க்க […]

tamilnews 4 Min Read
Default Image

விடுதியில் உல்லாசமாக இருக்க நினைத்த அரசியல் பிரமுகர்!வளைத்து பிடித்த காவல்துறையினர்!

திருச்சி ஜங்‌ஷன் ராயல் ரோடு பகுதியில் ஒரு பிரபலமான விடுதி ஒன்று உள்ளது.அந்த விடுதியில் இரவு 10.30 மணிக்கு இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை அழைத்து கொண்டு வந்துள்ளார். அப்போது அங்கு மேனேஜராக பணிபுரியும் தமிழரசன் என்பவரிடம் நாங்கள் கணவன் மனைவி எங்களுக்கு தங்குவதற்கு ஒரு அறை வேண்டும் என்று கேட்டுள்ளார்.பின்னர் தமிழரசன் அவர்களுக்கு ஒரு அறை ஒதுக்கி கொடுத்துள்ளார். ஆனால் தமிழரசனுக்கு இருவரின் நடவடிக்கைகளை பார்த்ததும் சந்தேகம் வந்துள்ளது.அவர்களின் ஆடைகளை பார்த்ததும் கணவன் மனைவி மாதிரி தெரியாத […]

tamilnews 4 Min Read
Default Image

திருச்சியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் மத்திய சிறையில் அடைப்பு!

திருச்சி -திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் ,நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் கட்டை ,கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 15- க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயத்துடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய உதவி ஆணையர் மணிகண்டன் மூன்றாம் […]

#student 3 Min Read
Default Image

வயிற்று வலி மருந்து என்று நினைத்து எலி மருந்தை எடுத்து குடித்த 13 வயது சிறுமி!

திருச்சியில் உள்ள தாராநல்லூரில் அலங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சிராஜூதீன் ஆவார். இவரது மகள் மகபுநிஷா.சுமார் 13 வயதாகிய இவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் சில நாடுகளுக்கு முன்பு மகபுநிஷாவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் சென்றுள்ளது.அப்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அங்கு நடந்த சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் சில மருந்துகளை சாப்பிடுவதற்காக மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிந்துரைசெய்துள்ளனர்.பின்னர் அந்த மருந்துகளை சிறுமி தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் கடந்த 24-ம் தேதி […]

tamilnews 4 Min Read
Default Image

கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில் 15மாணவர்கள் படுகாயம்!!

திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களேடைய அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும்.  இந்நிலையில், இன்று கல்லூரி நுழைவு வாயில் முன்பாக இருதப்பினரை சேர்ந்த மாணவர்களும் மோதலில் ஈடுபட்டு வந்தனர். பாட்டில், கட்டைகள், மற்றும் கற்களை கொண்டு இருவரும் மோதிக் கொண்டனர். இந்த தாக்குதலில் 18 மாணவர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 15 மாணவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், […]

trendingnow 2 Min Read
Default Image

வனப்பகுதியில் எறிந்த நிலையில் கிடந்த 30 வயது மிக்க பெண்ணின் சடலம்!அதிர்ச்சியான மக்கள்!

திருச்சி மாவட்டத்தில் சிறுகனூர் அருகே உள்ள லால்குடிக்கு செல்லும் பாதை வனத்துறைக்கு சொந்தமான பகுதி உள்ளது.அதி பெண் ஒருவர் எறிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். தகவலின் அடைப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர்.அப்போது அங்கு 30 வயது மிக்க பெண் பாதி எறிந்த மஞ்சள் சேலையோடு சடலமாக கிடந்துள்ளார். மேலும் காவல்துறையினருக்கு கை விரல்களில் சில்வர் மோதிரங்கள் மற்றும் கழுத்தில் அம்மன் படம் பொருந்திய பித்தளை டாலரும், கால் […]

tamilnews 3 Min Read
Default Image

கணக்கு டீச்சரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர்!

இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.அதில் ஒரு தனியார் பள்ளியில் கணக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் மனு அளிக்க வந்துள்ளார். அதில் அவர் திருச்சி டவுன்ஹால் ரோட்டில் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருவதாவும் ஒரு தனியார் பள்ளியில் கணக்கு டீச்சராக பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு பெற்றோர் இல்லை. அதனால் அவர் முதலில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து […]

tamilnews 4 Min Read
Default Image

காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொள்ள முயற்சி! மாணவர் தப்பி ஓட்டம்!

திருச்சி சட்ட கல்லூரியில் தன்னை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி மாணவியை எரித்து கொள்ள முயன்ற மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த மாணவி சட்ட கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் படிக்கும் தவசெல்வன் என்ற மாணவன் அந்த பெண்ணை காதலிப்பதாக கூர் தன்னை காதலிக்க சொல்லியுள்ளதாக தெரிகிறது. அதனால் அந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவியை திருச்சி அரசு […]

#Trichy 2 Min Read
Default Image

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம்!கள்ளகாதலனை எரித்து கொன்ற கணவர்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே வேங்கடத்தானூர் கிராமத்தின் தெற்கு காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் ஆவார்.இவர் மருவத்தூரில் உள்ள வெடிமருந்து ஆலையில் பணி புரிந்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாததாகவும் அதே சமயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் சந்திரகுமார் என்பவரின் மனைவி மணிமேகலைக்கும் இவருக்கும் தவறான உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த சந்திரகுமார் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார்.ஆனால் அவர்கள் கேட்டவாறு இல்லாததால் ஆத்திரம் அடைந்த சந்திரகுமார் பிரபாகரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு உறங்கி கொண்டிருந்த […]

tamilnews 3 Min Read
Default Image

கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி!திடுக்கிடும் தகவல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை சேர்ந்த வையம்பட்டி அருகே உள்ள வத்தமணியாபுரம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்.இவர் கல் உடைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி பஞ்சவர்ணம்.இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளன.இந்நிலையில் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியையும் பிள்ளைகளையும் அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு முருகேசன் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.மேலும் வாக்குவாதம் விரிவடைந்து பெரிய மோதலாக மாற ஆத்திரம் அடைந்த மனைவி பஞ்சவர்ணம் ஊதுகுழலை வைத்து கணவனின் தலையில் […]

tamilnews 3 Min Read
Default Image

திருச்சி அருகே பீர் பாட்டிலால் குத்தி ஒருவர் பழி!திடுக்கிடும் தகவல்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் தாழ்த்தப்படட சமூதாயத்தை சேர்ந்தவர் சந்தியாகு.இவருக்கு ஹென்றிவினோத் என்ற மகனும் நிவேதா என்ற மகளும் உள்ளனர்.நிவேதா அதே பகுதியில் வசிக்கும் தெலுங்கு பிரமுனர் சமூகத்தை சேர்த்த சத்திய நாராயணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். மேலும் சத்திய நாராயணன் தனது ராஜேஸ்வரியுடன் ஒரே வீட்டில் வசித்துவந்துள்ளார்.இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.இந்நிலையில் நிவேதாவும் நாராயணனும் ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த நிவேதாவின் அண்ணன் பலமுறை இருவரையும் […]

tamilnews 4 Min Read
Default Image

70 ரூபாய் பணத்திற்காக பச்சிளம் குழந்தை அடித்து கொலை!

திருச்சி மாவட்டம்  தொட்டியம் அருகே உள்ள அழகரை கல்லுப்பட்டி வடக்கு தெருவை சார்ந்த ரெங்கர் இவர் விவசாய கூலி தொழிலாளியாக உள்ளார்.இவர் நேற்று முன்தினம் இரவு தனது 15 மாத குழந்தையை கையில் வைத்து கொண்டு ஆனந்தன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ரெங்கரின் உறவினர் செந்தில் என்பவர் ஆனந்தன் சட்டையில் இருந்த 70 ரூபாய் பணத்தை ஆனந்தனிடம் கேட்காமல் எடுத்தார். இதை தட்டி கேட்ட ரெங்கருக்கும் , செந்திலுக்கு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் […]

Renkar 3 Min Read
Default Image

திருச்சி மணல் கடத்தல் சம்பவம்! வட்டாச்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

திருச்சியில் ஆற்று மணலை அள்ளுவது அதிகமாகி வந்துள்ளது. இது தொடர்பாக புகார்களும் அதிகமாக வந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது திருவெரும்பூர் வட்டாசியர் அண்ணாதுரை மணல் அள்ளுவர்களிடம் லஞ்சம் வாங்குவது தொடர்பாக வட்டாசியர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடந்த விவகாரத்தில் அதன் உயர் அதிகாரிகள் திருவெரும்பூர் வட்டாசியர் அண்ணாதுரை அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளனர். இதனால் புது வட்டாசியர் ரபீக் அஹமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

#Trichy 2 Min Read
Default Image

இந்தியில் எழுதப்பட்டருந்த வார்த்தைகள்..! கருப்பு மை கொண்டு அழிப்பு..!திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் இந்தியில் எழுதப்பட்டருந்த வார்த்தைகள் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் புதிய கல்வி கொள்கையை குறித்து கடும் விவாதாம் நாடு முழுவதும் எழுந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டனங்களையும் மற்றும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ள  தகவல் பலகைகளில் இந்தியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளை கருப்பு வண்ணம் கொண்டு அழிக்கப்பட்டது. அதே போல் அஞ்சல் அலுவலகம் மற்றும் திருச்சி விமான நிலையத்திற்கு வெளியில் […]

செய்திகள் 2 Min Read
Default Image

திருச்சியில் 5 வயது குழந்தை மரணம்! தாயிடம் போலீசார் தீவிர விசாரணை!

திருச்சி காட்டுப்புதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை தான் நித்திய கமலா. இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருடைய குழந்தை பெயர் லத்திகா ஸ்ரீ. இந்த குழந்தை நேற்று தாய் நித்திய கமலா அடித்ததால் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. அதாவது குழந்தை லத்திகா ஸ்ரீ படிக்காமல் டிவி பார்த்தால் கோபத்தில் தாய் நித்திய கமலா அடித்ததாகவும் அதனால் குழந்தை இறந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதனை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் […]

#Trichy 3 Min Read
Default Image

அடடே இப்படியுமா டோக்கன் கொடுப்பாங்க! திருச்சியில் வினோதமான முறையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி!

தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டுப் போட்டி இன்று திருச்சி மாவட்டம், அல்லித்துறையில் நடைபெறுகிறது. இந்நிலையில், இங்கு சென்ற முறை நடைபெற்ற போட்டியின் போது பல முறைகேடுகள் நடைபெற்றதால், இந்த முறை 10 ரூபாய் நோட்டில் சீரியல் என்னை வரிசைப்படுத்தி டோக்கன்  வழங்கியுள்ளனர். இந்த முறையால் போலியான டோக்கன் பயந்துவோரை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், இவர்களது இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

tamilnews 2 Min Read
Default Image