ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ! 20 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கும் மீட்பு பணி

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 20 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கிறது.
திருச்சியில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்புப்பணிகள் 20 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.சிறுவனை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025