காஷ்மீரில் ஏற்பட்டு வரும் பதட்டமான சூழ்நிலையில் இன்று நாடுளுமன்றத்தில் முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது இது குறித்து தகவல் உள்த்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது அதன் படி மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா சிறப்பு அந்தஸ்துகள் வழங்கும் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது வைகோ ,திருச்சி சிவா உள்ளிட்டோர் தங்களது குரலை உயர்த்தி கூச்சலிட்டனர் .வெங்கையா நாய்டு இருக்கையில் சென்று அமருமாறு வைகோவை அறிவுறுத்தினார் .
இதை பொருட்படுத்தாமல் வைகோ, ‘ காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் எமெர்ஜென்சி ( அவசர நிலை ) நிலையை கொண்டுவந்துள்ளதாக கூறினார். ‘ இதற்கு பதில் அளித்த வெங்கயா நாயுடு , ‘ இது அவசர நிலை இல்லை. அவசியமான நிலை என குறிப்பிட்டார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…