மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சட்டதிருத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றது.
இந்நிலையில் மக்கள் தொகை கணகெடுப்பு நாடு முழுவதும் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றவர்தானா? என்று கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு அளித்துள்ளார்.
மோடி குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பியவர் யார்.? என்றால் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தைச் சேந்த ஜோஸ் கல்லு வீட்டில் என்வர் தான் இவர் சாலக்குடி நகராட்சியின் பொது தகவல் அதிகாரியிடம் தான் இந்த மனுவை அளித்துள்ளார்.
அவர் அளித்த அந்த மனுவில் மோடி இந்திய குடியுரிமை பெற்றவர்தான் என்பதை நிரூபிக்கும் ஆவணம் எது? என்று ஜோஸ் கேட்டு உள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…