ஹெல்மெட் அணியாதது, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகனம் சம்பந்தப்பட்ட உரிமம் இல்லாதது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, அதிக எடையை வாகனத்தில் ஏற்றுவது என சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் பல மடங்கு அதிகப்படுத்தி மத்திய அரசு புதிய வாகன சட்டத்தை அமல்படுத்தியது.
இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த லாரி ஓட்டுநர் பகவான் என்பவருக்கு 1.41 லட்சம் அபராதம் விதித்து உள்ளனர் அம்மாநில போலீசார். லாரியில் குறிப்பிட்ட அளவிற்கு மேலே எடை அதிகம் கொண்ட சரக்கு ஏற்றியதால் எடைக்கு ஏற்றவாறு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…
சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத்…
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…