#Latest:முதலமைச்சர் வீட்டின் முன் போராட்டம்;ஒடிசாவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

Published by
Dinasuvadu desk

ஒடிசாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு  2020-21 கல்வியாண்டிற்கான  10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) அறிவித்துள்ளது.

ஒடிசாவின் இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வு என்றும் அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு வாரிய  மே 3 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் தேர்வை மாநில அரசு முன்பு நிறுத்தி வைத்திருந்தது.

இதற்கிடையில்,சிபிஎஸ்இ மற்றும் சிஐசிசிஇ நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இதனை கருத்தில் கொண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்கள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் இல்லத்தின் முன் பிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மதரஸா கல்வி வாரிய தேர்வுகளும் ரத்து என்று கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஷ் புதன்கிழமை அறிவித்தார்.

மாணவர்களுக்கான மதிப்பெண்கள் தேர்வு குழுவின் விதிகளின்படி மதிப்பீடு செய்யப்படும்.கொரோன நிலைமை மேம்படும் போது மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள் பின்னர் தேர்வு எழுதலாம் , “என்று டாஷ் மேலும் கூறினார்.

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4,851 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்ப்பட்டது  மேலும் ஐந்து இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 minutes ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

26 minutes ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

1 hour ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

2 hours ago

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

3 hours ago