#Latest:முதலமைச்சர் வீட்டின் முன் போராட்டம்;ஒடிசாவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

Published by
Dinasuvadu desk

ஒடிசாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு  2020-21 கல்வியாண்டிற்கான  10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) அறிவித்துள்ளது.

ஒடிசாவின் இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வு என்றும் அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு வாரிய  மே 3 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் தேர்வை மாநில அரசு முன்பு நிறுத்தி வைத்திருந்தது.

இதற்கிடையில்,சிபிஎஸ்இ மற்றும் சிஐசிசிஇ நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இதனை கருத்தில் கொண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்கள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் இல்லத்தின் முன் பிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மதரஸா கல்வி வாரிய தேர்வுகளும் ரத்து என்று கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஷ் புதன்கிழமை அறிவித்தார்.

மாணவர்களுக்கான மதிப்பெண்கள் தேர்வு குழுவின் விதிகளின்படி மதிப்பீடு செய்யப்படும்.கொரோன நிலைமை மேம்படும் போது மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள் பின்னர் தேர்வு எழுதலாம் , “என்று டாஷ் மேலும் கூறினார்.

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4,851 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்ப்பட்டது  மேலும் ஐந்து இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

3 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

4 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

7 hours ago