மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் 11 எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று அமித் ஷா முன்னிலையில் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகிய சுவேந்து ஆதிகாரி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரில் நடந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வர் மம்தா பானர்ஜி மீது கடுமையாக சாடினார். ‘பாரத் மாதா கி ஜெய்’ என கூறி பேசத்தொடங்கிய அவர், பேரணியின் முடிவில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ ஆகியவை கூறி உரையை முடித்தார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…