14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மூவர் .!

Published by
Ragi

உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் 13 வயது சிறுமியை மூன்று ஆண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் 14 வயது சிறுமியை 3 பேர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக வியாழக்கிழமை அன்று போலீசார் தெரிவித்தனர்.கடந்த புதன்கிழமை அன்று மாலை சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்காக வெளியே சென்ற போது ,தனியாக இருந்த சிறுமியை மூன்று ஆண்கள் கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மூவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ,இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டி விட்டு சிறுமியை அவ்விடத்திலே விட்டு சென்றுள்ளனர் . அதனையடுத்து மயக்க நிலையில் சிறுமியை அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை கண்டதை தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அதனையடுத்து பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பலத்த காயங்களை உடைய சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு குற்றம்சாட்டப்பட்ட மூவரும் ஒரே பகுதியில் வசிப்பவர்கள் என்பது தெரியும் என்பதால் ,சிறுமியின் தந்தை மூன்று ஆண்கள் மீதும் போலீசில் புகார் செய்துள்ளார் .இந்த கொடூர சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் நைனிடாலின் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago