கொரோனா ஊரடங்கின் போது 17 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு – மஹாராஷ்டிரா அரசாங்கம் அறிவிப்பு!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கின் போது பிற மாநிலங்களிலிருந்து வந்து தொழில் செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக மஹாராஷ்டிரா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவ துவங்கியதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வெளியூர்களிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கேரளா, நாகலாந்து, மணிப்பூர், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் ஆகிய இடங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து மகாராஷ்டிராவில் தொழில் செய்த 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மற்ற பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 minutes ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

35 minutes ago

திருவள்ளூர் ரயில் தீ விபத்து.., தீயை முழுமையாக அணைத்தும், மீண்டும் தீ.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…

52 minutes ago

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago

தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…

3 hours ago

டெல்லியில் குடி போதையில் கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது.!

டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…

3 hours ago