PIBFactCheck [Image Source : Twitter/ @PIBFactCheck]
அரசு திட்டங்கள் குறித்து விளக்கும் ‘அரசு கியான்’ என்ற பிரபல யூடியூப் சேனல் ஒன்று, 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ‘பிரதான் மந்திரி லத்லி லக்ஷ்மி யோஜனா’ திட்டத்தின் கீழ் 51,80,000 செலுத்தப்படும் என தகவல் கூறியுள்ளது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து, இது குறித்து விளக்கமளித்த மத்திய அரசின் பிஐபி உண்மைச் சோதனைக் குழு, “மத்திய அரசால் அப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்படவில்லை” என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இது போன்ற வதந்தி பரவுவது முதல் முறையல்ல… முன்னதாக பல வதந்திகள் இது போன்ற பரவியுள்ளது. பின்னர், அதற்கான முறையான விளக்கத்தை PIB Fact Check குழு தெரிவிப்பது வழக்கம்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…