PIBFactCheck [Image Source : Twitter/ @PIBFactCheck]
அரசு திட்டங்கள் குறித்து விளக்கும் ‘அரசு கியான்’ என்ற பிரபல யூடியூப் சேனல் ஒன்று, 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ‘பிரதான் மந்திரி லத்லி லக்ஷ்மி யோஜனா’ திட்டத்தின் கீழ் 51,80,000 செலுத்தப்படும் என தகவல் கூறியுள்ளது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து, இது குறித்து விளக்கமளித்த மத்திய அரசின் பிஐபி உண்மைச் சோதனைக் குழு, “மத்திய அரசால் அப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்படவில்லை” என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இது போன்ற வதந்தி பரவுவது முதல் முறையல்ல… முன்னதாக பல வதந்திகள் இது போன்ற பரவியுள்ளது. பின்னர், அதற்கான முறையான விளக்கத்தை PIB Fact Check குழு தெரிவிப்பது வழக்கம்.
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…