ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, உலக நாடுகள் முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த வைரஸ் நோயின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலில், உலக அளவில் இதுவரை 3,138,886 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 218,010 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால், வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 59,266 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அச்சத்தில் உலக நாடுகள் உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் இவர்கள் தேடும் பணியில், தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த வாரமம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…