[Image source : ANI]
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய போர் விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
இந்திய போர் விமானங்கள் பயிற்சியின் போது விபத்தில் சிக்கும் செய்திகளை நாம் அவ்வப்போது பார்த்து இருப்போம். தற்போது அதே போல ஒரு சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில், சூரத்கார் இடத்தில் இருந்து புறப்பட்ட மிக்-21 ரக போர் விமானமானது, ஹனுமன்கர் எனும் பகுதியில் பறந்து செல்கையில் வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் அந்த வீட்டில் இருந்த 2 பெண்கள் விமானம் விழுந்ததில் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானி சிறிய காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…