சூறாவளி, புயல் காரணமாக மும்பையின் 20 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகுவார்கள்!

Published by
Rebekal

சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை காரணங்கள் அதிகமாக மும்பையின் 20 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை காரணங்களாலும், அதனால் ஏற்படும் மரங்களின் முறிவு மற்றும் நிலச்சரிவுகளாலும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை நகரம் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரைக்கான இலாப நோக்கற்ற கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இயற்கை பேரிடர்களான சூறாவளி மற்றும் புயல் காரணமாக அதிகளவில் மும்பை மாநகரை சார்ந்துள்ள 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தான் அதிகமாக பதிப்படைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலைக்கேற்ப செயல்படக்கூடிய அதிகமான மக்கள் தொகை மற்றும் நுட்பமான உட்கட்டமைப்பு கொண்ட கடலோர நகரங்கள் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாததும் இதற்கான கரணம் என எச்சரித்துள்ளது. தெற்கு மும்பையிலுள்ள மக்கள் தான் அதிகளவில் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

2 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

3 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

3 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

4 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

4 hours ago