குஜராத்தில் ஆகஸ்ட்-25 முதல் ஒற்றுமை சிலையை பாதுகாக்க 272 CISF பணியாளர்கள் – மத்திய அமைச்சகம்

Published by
கெளதம்

ஆகஸ்ட் -25 முதல் குஜராத்தின் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை பாதுகாக்க 270 க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள்.

குஜராத்தில் உள்ள கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களை அனுப்ப உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. முதல் கட்டமாக  272 பணியாளர்களின் பலத்துடன் ஆகஸ்ட்-25 முதல் அனுப்பிவைக்கப்டும் .

சிஐஎஸ்எஃப் அணுப்பட்ட கடிதத்தில் குஜராத்தின் கெவடியா ஒற்றுமை சிலையில் சிஐஎஸ்எஃப்  தகுதிவாய்ந்த அதிகாரத்தின் ஒப்புதல் தெரிவிக்கப்படுகிறது என்று டிஜி சிஐஎஸ்எஃப் ராஜேஷ் ரஞ்சனுக்கு அனுப்பப்பட்டுள்ளது இதனை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

அந்த வகையில் தேசிய தலைநகரில் உள்ள முக்கியமான அரசாங்க கட்டிடங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களையும் டெல்லி மெட்ரோவையும் சிஐஎஸ்எஃப் பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் செப்டம்பர் 2 முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பார்வையாளர்கள் நுழைவதை மாநில அரசு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

31 minutes ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

2 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

2 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

3 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

5 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

6 hours ago