AttackingPCRVan [image source : Twitter/@ANI]
டெல்லியில் பிசிஆர் வேன் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது.
கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க போலீஸ் உள்ளது. ஆனால், தற்பொழுது நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலைமை உருவாகியுள்ளது.
அந்த வகையில், நேற்று டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் மக்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையின் பிசிஆர் ரோந்து வேன்கள் (PCR) மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பிசிஆர் ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.
தற்பொழுது, இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்துல் காலித், எம்.டி. ஹசீன் மற்றும் பூல் பாபு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…