மாநிலங்களுக்கிடையேயான பைக் திருட்டு வழக்கில் நவி மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடம் இருந்து 1.30 கோடி மதிப்புள்ள 44 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டது. திருடர்கள் எப்படி நவீன முறையில் யோசித்து திருடுகிறார்களோ அதேபோல திருடர்களை பிடிப்பதற்காக காவலர்களும் நவீன முறையில் யோசித்து தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளனர். பல்வேறு யுக்திகளை கையாண்டு திருடர்களை வெற்றிகரமாக பிடித்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்வதில் காவலர்களின் பங்கு தற்போது மிக சிறப்பாக இருக்கிறது. இந்நிலையில் நவிமும்பை பகுதியில் மாநிலங்களுக்கிடையேயான திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தி, தீவிர பரிசோதனை மேற்கொண்ட காவல்துறையினர் இவர்களிடமிருந்து 1.30 கோடி மதிப்புள்ள 44 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் திருட்டு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்த 64 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளின் மொபைல் நம்பர்களை கண்டறிந்து அதன் மூலம் தான் குற்றவாளிகளை கண்டறிந்துதாகவும், அதுபோல அதை வைத்துதான் பைக்குகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தாத்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…