விவசாயிகளுக்கு உதவ 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன என்று பாஜக தலைவர் ஜே.பி.நடா இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த மூன்று மசோதாக்கள் மிகவும் தொலைநோக்குடையவை. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் விளைபொருட்களின் விலையை மிக வேகமாக அதிகரிக்கப்போகின்றது.
விவசாயத் துறையில் முதலீட்டை அதிகரிப்பதில் இந்த மசோதாக்கள் மிக முக்கியமானவை, மேலும், கிசான் தயாரிப்பு மசோதா விவசாயிகளுக்கு உதவப் போகிறது என பாஜக தேசியத் தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாக்களை எதிர்க்கட்சி காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதன் மூலம், விவசாயிகளின் அனைத்து வளர்ச்சிக்கும் இடையூறாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை முகம் உள்ளது, எல்லாவற்றிலும் அரசியல் செய்வது எப்போதும் அவர்களின் வேலை. காங்கிரசுக்கு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…