விவசாயிகளுக்கு உதவ 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன: ஜே.பி.நட்டா.!

Published by
murugan

விவசாயிகளுக்கு உதவ 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன என்று பாஜக தலைவர் ஜே.பி.நடா இன்று  செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த  மூன்று மசோதாக்கள் மிகவும் தொலைநோக்குடையவை. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் விளைபொருட்களின் விலையை மிக வேகமாக அதிகரிக்கப்போகின்றது.

விவசாயத் துறையில் முதலீட்டை அதிகரிப்பதில் இந்த மசோதாக்கள் மிக முக்கியமானவை, மேலும், கிசான் தயாரிப்பு மசோதா விவசாயிகளுக்கு உதவப் போகிறது என பாஜக தேசியத் தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாக்களை எதிர்க்கட்சி காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதன் மூலம், விவசாயிகளின் அனைத்து  வளர்ச்சிக்கும் இடையூறாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை முகம் உள்ளது, எல்லாவற்றிலும் அரசியல் செய்வது எப்போதும் அவர்களின் வேலை. காங்கிரசுக்கு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

 

Published by
murugan
Tags: #BJP#JPNadda

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

3 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

5 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago