சிறு, குறு தொழில்துறைக்கு கொடுக்கப்படும் கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம்.
சிறு, குறு தொழில்துறைக்கு பிழையின்றி 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த கடனுதவி திட்டம் அக்டோபர் 31-ம் தேதி வரை செயல்படுத்தப்படும் என்றும் , 3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தால் 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ரூ.100 கோடி வியாபாரம் உள்ள சிறு தொழில்களுக்கு ரூ.25 கோடி கடன் இருந்தால் கூடுதல் கடன் தரப்படும். சிறு, குறு தொழில்துறைக்கு கொடுக்கப்படும் கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். ஓராண்டுக்கு கடன்களை வசூலிக்கப்படாது என்று அவர் கூறினார். புதிய கடன் வசதியை பெற சொத்து பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் எதையும் தரத் தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…