ஷோபியன் மாவட்டத்தில் ஒரே இரவில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை ..!

Published by
murugan

தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் ஒரே இரவில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியோர் ஷோபியன் மாவட்டத்தின் சுகன் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது, பயங்கரவாதிகளுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால்,  ராணுவம் தரப்பிலும் பதிலுக்கு பதிலடி கொடுத்தது என்று ஒரு காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும், இருள் காரணமாக இந்த சண்டை  நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.  சிக்கி கொண்ட பயங்கரவாதிகள்  தப்பிக்க சில முயற்சிகளை மேற்கொண்டனர் என்று கூறினார்.

பின்னர், மீண்டும் நேற்று அதிகாலை,  துப்பாக்கிச் சூடு நடவடிக்கை தொடங்கியது. இந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்று அந்த காவல்துறை அதிகாரி கூறினார்.

Published by
murugan

Recent Posts

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

39 minutes ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

46 minutes ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

1 hour ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

2 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

2 hours ago

லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்து வியான் முல்டர் சொன்ன காரணம்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

3 hours ago