பீகார் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 வயது குழந்தை – பரிதவிக்க வைக்கும் குழந்தையின் புகைப்படம்!

Published by
Sulai

பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 36 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 வயது குழந்தை உயிழந்த நிலையில் இருக்கும் புகைப்படம் அனைவரையும் பரிதவிக்க வைக்கிறது.

கடந்த மே மாதம் பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட மூளைக் காய்ச்சல் காரணமாக சுமார் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகளை உயிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் நீங்குவதற்குள் தற்போது கனமழை பெய்துவருகிறது.  இந்த இரு மாநிலங்களிலும் 30 மாவட்டத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா சரணாலயம் 90 % வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல். போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.2004ம் ஆண்டுக்கு பின் மிக மோசமான நிலைமையை இந்த மாநிலங்கள் சந்தித்துள்ளன. இதுவரை 26 தேசிய பேரிடர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published by
Sulai

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

42 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

56 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

4 hours ago