பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 36 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 வயது குழந்தை உயிழந்த நிலையில் இருக்கும் புகைப்படம் அனைவரையும் பரிதவிக்க வைக்கிறது.
கடந்த மே மாதம் பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட மூளைக் காய்ச்சல் காரணமாக சுமார் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகளை உயிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் நீங்குவதற்குள் தற்போது கனமழை பெய்துவருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் 30 மாவட்டத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா சரணாலயம் 90 % வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல். போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.2004ம் ஆண்டுக்கு பின் மிக மோசமான நிலைமையை இந்த மாநிலங்கள் சந்தித்துள்ளன. இதுவரை 26 தேசிய பேரிடர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…