கொரோனாவிற்கு மத்தியில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த எட்டு நாட்களில் காகங்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கிறது. இது குறித்து மாநில அரசும் எச்சரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானின் கால்நடை வளர்ப்பு மந்திரி லால்சந்த் கட்டாரியா கூறுகையில், மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் அபாயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அவசரக் கூட்டம் வரவழைக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதை முழுமையாக கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
ஹடோடி பிராந்தியத்தில் ஏற்பட்ட மோசமான காய்ச்சல் காரணமாக, 100 க்கும் மேற்பட்ட காகங்கள் உயிர் இழந்துள்ளன. இவற்றில் ஜலவர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 93 காகங்கள் இறந்துள்ளன. இதுவரை 300 -க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள கால்நடை மருத்துவர்களும் இந்த வைரஸ் பறவை முதல் பறவை வரை பரவும் ஒரு நோய் என்று கூறுகின்றனர். இந்த நோய் மனிதர்களுக்கும் பரவக்கூடும் என கூறப்படுகிறது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…