இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 லிருந்து 37,776 ஆக உயந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதன் விளைவாக ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்தநிலையில், மேலும் இரண்டு வாரம் நீடித்து மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 லிருந்து 37,776 ஆக உயந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 1,218 லிருந்து 1,223 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 10,018 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிராவில் இதுவரை 11506 பேர் பாதிக்கப்பட்டும் , 485 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, குஜராத்தில் 4721 பேர் பாதிக்கப்பட்டு, 236 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 3738 பேரும், மத்திய பிரதேசத்தில் 2719 பேரும், ராஜஸ்தானில் 2666பேரும், தமிழ்நாட்டில் 2526 பேரும் பாதிக்கப்ட்டுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…