இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 லிருந்து 37,776 ஆக உயந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதன் விளைவாக ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்தநிலையில், மேலும் இரண்டு வாரம் நீடித்து மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 லிருந்து 37,776 ஆக உயந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 1,218 லிருந்து 1,223 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 10,018 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிராவில் இதுவரை 11506 பேர் பாதிக்கப்பட்டும் , 485 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, குஜராத்தில் 4721 பேர் பாதிக்கப்பட்டு, 236 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 3738 பேரும், மத்திய பிரதேசத்தில் 2719 பேரும், ராஜஸ்தானில் 2666பேரும், தமிழ்நாட்டில் 2526 பேரும் பாதிக்கப்ட்டுள்ளனர்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…