45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 41.7% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத் துறை!

Published by
Rebekal
  • நாட்டில் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 41.7% தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
  • 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 25.3% தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதும் மிக அதிகளவு பாதிப்புகளையும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது ஒரு பகுதியாக பல இடங்களில் தற்போது தடுப்பூசிகள் போடப்படும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது, அதன் பின்பாக 18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரை 41.7% தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 33 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 25.3% தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

2 hours ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

3 hours ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

3 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

4 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

4 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

5 hours ago