நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தற்போது தான் சற்று கொரோனாவின் புதிய தொற்றுகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பலர் உயிரிழக்கவும் செய்கின்றனர். கொரோனா இரண்டாம் அலையில் பல மருத்துவர்கள், காவலர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் மக்களை பாதுகாக்க கூடிய காவலர்கள் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதுடன் பலர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலையில் டெல்லியில் மட்டும் நான்கு பெண் காவலர்கள் உட்பட 42 காவல்துறையினர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு டெல்லியில் தற்போது சில சலுகைகளும் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…