துபாய் பயணியிடமிருந்து 466 உயிருள்ள பவளப்பாறைகள் பறிமுதல்…!

Published by
Rebekal

புனே விமான நிலையத்தில் வைத்து துபாய் பயணியிடமிருந்து 466 உயிருள்ள பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புனேவில் உள்ள லோஹேகான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த துபாய் பயணிகளிடம் இருந்து 466 உயிர் உள்ள பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கஸ்டம் அதிகாரி அவர்கள் ஐஆர்எஸ் தனஞ்சய் விளக்கமளித்துள்ளார்.

அப்பொழுது பேசிய அவர், பவளப்பாறைகள் சாதாரண நீரில் வாழ முடியாது. அதற்கு உப்பு நீர் தேவைப்படும். துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 466 உயிர் உள்ள பவளப்பாறைகள் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் அவர்களிடமிருந்து 100 கர்னல்கள், மற்றும் கண்ணாடி குடுவைகள், 300-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றிலிருந்து இந்த பவளப் பாறைகளை பறிமுதல் செய்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

2 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

2 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

3 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

3 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

4 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

5 hours ago