மும்பையில் உள்ள 48 வயது மருத்துவர் எட்டு மாத குழந்தையை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்துக்காக குழந்தைகளை கடத்துவதும், குழந்தைகளை விற்பதும் தற்பொழுது சகஜமாகிவிட்டது. இப்படிப்பட்ட சில நபர்களை போலீசார் கண்டுபிடித்து தக்க தண்டனையும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் 8 மாத குழந்தையை விற்க முயன்றதாக 48 வயது மருத்துவர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மற்றும் குழந்தையை வாங்க முயன்றவர்களை நாங்கள் கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையை குழந்தையை விற்று பணம் வாங்க முயன்ற மருத்துவரிடமிருந்து குழந்தையை மீட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…