டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு 5 நாள் நிறுவன தனிமைப்படுத்தல்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில், இந்த கொரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில், லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், கொரோனா நோயாளிகளுக்கு ஐந்து நாள் நிறுவன தனிமைப்படுத்தலை கட்டாயப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
கவர்னரின் இந்த உத்தரவுக்கு, டி.டி.எம்.ஏ கூட்டத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, லெப்டினன்ட் கவர்னர் அனைத்து அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கும் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதற்கு பதிலாக லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கும் ஐந்து நாள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…