பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் சில குறிப்பிட்ட ரசாயன பொருட்கள் மீதான வரி குறைப்பு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த முறை பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கான சிறப்பு அறிவிப்பு எதுவும் இல்லை. கார்ப்பரேட்டர் வரியை குறைத்ததன் மூலம் வணிகர்களுக்கு லாபம் கிடைத்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில் வரி செலுத்துவதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது, பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் ஆபரண கற்களுக்கான சுங்க வரி 5% ஆக குறைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இரசாயனங்கள் மீதான இறக்குமதியும் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…
சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…
சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…