பஞ்சாபில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை.
இன்று அதிகாலை பஞ்சாபின் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பஞ்சாப் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
பி.எஸ்.எஃப் ரோந்து குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டபோது, தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கெம்கரன் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவியவர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றனர் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் அதிகாலை 4:45 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் பயங்கரவாதிகளிடமிருந்து 1 ஏ.கே ரக துப்பாக்கி 2 கை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…