Categories: இந்தியா

ஜம்முகாஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை..!

Published by
செந்தில்குமார்

ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் எல்ஓசியின் ஜுமகுண்ட் பகுதியில் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பயங்கரவாதிகள் குறித்து கிடைத்த தகவலின் பெயரில் எல்லை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின் பகுதியில்  இருந்த பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.

இந்த துப்பாக்கி சூட்டில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இன்னும் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஜூன் 13 அன்று குப்வாரா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் சுடப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

12 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

33 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

33 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

48 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

1 hour ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago