தெலுங்கானா வெள்ளத்தில் 50 பேர் உயிரிழப்பு..ரூ.5,000 கோடி இழப்பு – சந்திரசேகர் ராவ்

Published by
கெளதம்

தெலுங்கானா வெள்ளத்தில் 50 பேர் உயிரிழந்தனர், மாநிலத்திற்கு 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இதில், 50 பேர் இறந்ததாக மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியிலிருந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த வகையில், நேற்று பல தாழ்வான பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் ரூ .5 ஆயிரம் கோடிக்கு மேல் மாநிலத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக 1,350 கோடி ரூபாய் வேண்டுமென்று அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 minutes ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

49 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

1 hour ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

3 hours ago