நாட்டில் இணையதள குற்றங்கள் 500% அதிகரித்துள்ளது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற தேசிய இணையதள மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பணத்தை கையாளும் முறை வெகுவாக குறைக்கப்பட்டு உள்ள நிலையில், இணையதள பணபரிவர்த்தனையை அதிகம் சார்ந்து உள்ளதாக தெரிவித்தார். இதனால் இணையதளம் மூலம் தகவல் பரிமாற்றமும் அதிகரித்துள்ளது. இதுதவிர சமூக வலைதளங்கள் மூலமாக கருத்து பரிமாற்றமும் அதிகரித்து உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
இணைய தளங்களை கண்காணிப்பதில் நாம் சிறப்பாக செயப்பட்டு வரும் நிலையில், சில விரும்பத்தகாத காரணிகளும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இணையதள குற்றங்கள் 500 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளதாக தெரிவித்த அஜித் தோவல், இதற்கு காரணம் இணையதள நடவடிக்கைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும் முறையற்ற பயன்பாடுகளும் தான் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…