இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, 5,231 ரயில் பெட்டிகள் தயார் என ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 9,846 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 297,001 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,473 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதில் 146,074 பேர் குணமடைந்த நிலையில், 142,454 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்த வைரஸின் தாக்கம் இன்னும் அதிகமடையும் என வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், கூடுதலாக சிகிச்சை அளிக்க படுக்கைகளை மத்திய, மாநில அரசு தயார்ப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படாத ரயில்களின் பெட்டிகளை கொரோனா வைரஸ் சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, 5,231 ரயில் பெட்டிகள் தயார் என ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…