உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. எனவே, அந்தந்த நாடுகளில் கொரோனா பாதிப்பை பொறுத்து 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 20 நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் தான் இருக்கிறது.
இன்னும் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுமுள்ளது. ஆனால், இங்கும் கொரோனா பரவி தான் வருகிறது. தற்போது மும்பையில் உள்ள குடிசை பகுதியாகிய தாராவியில் இந்த கொரோனா பாதிப்பு 55 பேருக்கு வந்துவிட்டதாம். அங்குள்ள மக்கள் மேலும் பாதுகாப்பாக இருக்கும் படி, அரசாங்கம் அறிவிப்பு கொடுத்துள்ளது.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…