இரண்டு பேரை கொன்ற யானை.! 600 பள்ளிகளுக்கு விடுமுறை .!

Published by
murugan
  • ஒடிஷா மாநிலத்தில் உள்ள கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள கொரி ,தானாகாதி ,சுகிந்தா போன்ற பகுதிகளில் 10 வயது மதிப்புத்தக்க யானை ஓன்று சுற்றி வருகிறது.
  • பள்ளி இருக்கும் இடங்களில் அருகில் தான் யானை பதுங்கி உள்ளதால் 600 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள கொரி ,தானாகாதி ,சுகிந்தா போன்ற பகுதிகளில் 10 வயது மதிப்புத்தக்க யானை ஓன்று சுற்றி வருகிறது.இந்த யானை அருகில் உள்ள ஒரு காட்டு பகுதியில் இருந்து நகருக்கு வந்து உள்ளது.இந்த யானை சமீபத்தில் கொரி பகுதிக்கு சென்று போது அங்கு உள்ள மக்கள் விரட்டி அடித்தனர்.

அப்போது இந்த யானை இரண்டு முதியவர்களை மிதித்து கொன்றது. தற்போது இந்த  யானை மீண்டும் அதே பகுதிக்கு வந்து உள்ளதால் மக்கள் அச்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்து உள்ளனர்.

Image result for Odisha elephant

அந்த யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் அந்த யானை அதே பகுதியில் சுற்றி வருகிறது.இந்நிலையில் இன்று ஒருநாள் மட்டும் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஒரு கூறுகையில் , பள்ளி இருக்கும் இடங்களில் அருகில் தான் யானை பதுங்கி உள்ளது.எனவே எங்களுக்கு குழந்தைகளின் பாதுகாப்புதான் முக்கியம் அதனால் தான் இன்று ஒருநாள் மட்டும் 600 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஒடிசா வரலாற்றில் ஒரு மாவட்டத்தில் எவ்வளவு பள்ளிகளுக்கு விடுவது இதுவே முதல்முறை என கூறினார்.

Published by
murugan

Recent Posts

நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

52 minutes ago

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

பாரிஸ்  : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…

2 hours ago

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

2 hours ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

3 hours ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

4 hours ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

5 hours ago