கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீனவர்கள் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு அவர்களுக்கு நிதி வழங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே மீனவர்கள், கால்நடை வளர்ப்பு செய்பவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு மூலம் இரண்டு லட்சம் கோடி சலுகை கிடைக்கும் என மே மாதம் இந்தியா அரசாங்கம் கூறியிருந்த நிலையில் தற்பொழுது கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் 60 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் 62,870 கோடியை நிதியாக பிரித்து அளிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மே மாத அறிவிப்பான ரெண்டு லட்சம் கோடி கடனில் 70.32 லட்சம் கிசான் கடன் அட்டைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் வாங்கி மூலம் கிஷான் க்ரெடிட் கடன் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இது பால் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…