தெற்கு மற்றும் மத்திய மும்பையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.1,800 கோடிக்கு 63 அடுக்குமாடி கட்டிடங்கள் விற்பனையாகி உள்ளன. இவற்றில் மிகவும் ஆடம்பரமான பிளாட்டுகளும் Duplex மற்றும் penthouse-களும் அடக்கம். இவை ஒவ்வொன்றுக்கும் ரூ.50 முதல் ரூ.78 கோடி வரை விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக Parel பகுதியில் இந்தியா புல்ஸ் நிறுவனம் 9,200 சதுர அடியில் கட்டிய Duplex ரூ.78.38 கோடிக்கு கடந்த நவம்பரில் விற்பனையாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதே சமயம் மும்பையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் ரூ.62,000 கோடி மதிப்புள்ள 3,200 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்காமல் தேங்கி உள்ளதையும் கட்டுமானத் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…