திங்கள், செய்வாய் கிழமைகளில் மும்பையில் மது விற்றதால் அரசுக்கு சுமார் 65 கோடி வருமானம் கிடைத்தது. அதே போல மும்பையில் 635 பேருக்கு கொரோனாவும் உறுதியானது.
நாடு முழுவதும் கொரோனா முன்னெச்செரிக்கைக்காக 3ஆம் கட்டமாக மே 17வரையில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதனால், சில மாநிலங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மஹாராஷ்டிரா மாநிலத்திலும், மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக கொரோனா அதிகம் பாதித்த மும்பையிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கு திங்கள், செய்வாய் கிழமைகளில் மது விற்றதால் அரசுக்கு சுமார் 65 கோடி வருமானம் கிடைத்தது. அதே போல மும்பையில் 635 பேருக்கு கொரோனாவும் உறுதியானது.
இது குறித்து, மஹாராஷ்டிராவில் பிரசுரமாகும் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான சாமனா-வில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில், மதுக்கடைகள் மூலம் 65 கோடி கிடைப்பதற்காக 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வருவது நல்லதல்ல என கட்டுரை எழுதப்பட்டிருந்து. இதனை அடுத்து, தற்போது மும்பையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…