மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை போதும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுபடுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது, வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் 7 நாட்கள் மட்டும் அரசு தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தால் போதுமானது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மகாராஷ்டிராவை தவிர பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், கட்டாயம் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…