கொரோனாவால் 70% ஆண்கள் உயிரிழந்துள்ளனர்…சுகாதார அமைச்சகம்..!

Published by
murugan

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களில் 70% ஆண்கள் என   பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 60 வயதிற்குட்பட்டவர்களில் 45% கொரோனாவால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில், இதுவரை மொத்தமாக
கொரோனாவால் 63% ஆண்களும், 37% பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், மொத்த உயிரிழப்புகளில் 39 சதவீதம் 26-44 வயதுக்குட்பட்டவர்களும், 52 சதவீதம் 18-44 வயதுக்குட்பட்டவர்களும் உள்ளன, ஆறு மாதங்களுக்குப் பிறகு தினசரி உயிரிழப்பு 300 க்கும் குறைவாக உள்ளதாக கூறினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 17,000 க்கும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நேற்றும், இன்றும் அசாம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் குஜராத்தில் கொரோனா தடுப்பூசிக்கான  ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
murugan
Tags: coronavirus

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago