பாகிஸ்தான் கால தாமதம் செய்வதால் 70% வெங்காயம் வீணாகிறது.!

Published by
கெளதம்

கடந்த சில தினங்களாக தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. எனவே, அதனை ஈடுகட்டும் விதமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, பாகிஸ்தானின் அட்டாரி வாகா எல்லை வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதி ஆகும் பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான்-ஆப்கன் ஒப்பந்தப்படி பாகிஸ்தான் அனுமதித்து வருகிறது.

அந்த வகையில், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் சோதனை செய்வதில் காலம் தாமதம் செய்வதாகவும், இதனால் இந்தியாவிற்கு ஏற்றி செல்லப்படும் வெங்காயத்தில் 30% மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 70% வெங்காயம் காலம் தாழ்த்தும் காரணத்தால் வீணாக்குவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் தற்போதும் தனது நிலப்பரப்பை இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான இருவழி வர்த்தகத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்காமல் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

20 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago