நீர்வீழ்ச்சியில் சிக்கித் தவித்த 80 சுற்றுலாப் பயணிகள் மீட்பு..!

80touristsrescued

தெலுங்கானா மாநிலம் முலுகுவில் நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்ததால் முத்யாலா தாரா நீர்வீழ்ச்சியில் சிக்கித் தவித்த 80 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து எஸ்பி முலுகு, நாங்கள் ஒவ்வொரு குழுவுடனும் தேடினோம். இப்போது யாரும் அங்கு இல்லை. மீட்கப்பட்டவர்களுக்கு குடிநீர் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

மேலும், ஒரு சிறுவனுக்கு சிறிய தேள் கடித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90% சுற்றுலாப் பயணிகளின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்