9 மாத பச்சிளம் குழந்தை-மனைவியை கொடூரமாக கொன்று -பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்

Published by
kavitha
  • 9 மாத பச்சிளம் குழந்தை மற்றும் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
  • பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் கைது

ஆந்திராவில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் மனைவி மற்றும் 9 மாத கைக்குழந்தையையும் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாக கொன்ற கணவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பிரகாசம் மாவட்டம் லிங்ககுண்டம் கிராமத்தில் கடந்த 3 ம் தேதி அன்று சாலையோரம் இளம்பெண் மற்றும் கைகுழந்தையுடன் எரிந்த நிலையில் சலமாக கிடந்துள்ளது.தகவல் அறிந்து வந்த காவலைத்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் வந்து சென்றுள்ளார்.யார் அவர் என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் வந்தது கோட்டி என்பதும் அவர் தாமவாரிபள்ளியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது அவரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்த போலீசாரில் கிடுக்குப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான்.

கோட்டி ஸ்ரீலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் 9 மாத கைக்குழந்தை உள்ளது.இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த கோட்டி சம்பவம் நடைபெறுவதற்கு முன் மனைவியையும் தனது குழந்தையும் கொன்று பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

Published by
kavitha

Recent Posts

அகமதாபாத் விமான விபத்து: சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் ரமேஷ்.., சோகக் காட்சி.!

அகமதாபாத் விமான விபத்து: சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் ரமேஷ்.., சோகக் காட்சி.!

குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…

51 minutes ago

”ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…

1 hour ago

பாமக ஜிகே மணி.., எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அணுமதி.!

சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…

2 hours ago

ஏர் இந்தியா விமான விபத்து: 190 பேரின் டிஎன்ஏ பொருத்தம் உறுதி!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

4 hours ago

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

5 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

5 hours ago